வாழை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுடன் சேர்ந்து, வாழையின் பிறப்பிடங்களில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. மேலும் படிக்க –>

அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

நிறைய பேர் சாப்பாட்டுத் தட்டில கறிவேப்பிலைய பார்த்துமே அதை எடுத்து போட்டுடுவாங்க. அப்டி தூக்கிப் போடற கறிவேப்பிலையில அப்டி என்ன இருக்குன்னு சமையல்ல சேர்க்கறாங்கன்னு நெனைக்கறீங்களா?மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

துளசிச் செடிகள் ரொம்ப சின்ன செடியா இருந்தாலும் அதிகமான அளவு கரியமில வாயுவை தனக்குள்ள எடுத்துகிட்டு அதிகமான அளவுக்கு ஆக்சிஜனை வெளியிடற ஒரு அற்புதத் தாவரம்.மேலும் படிக்க –>

குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>

உங்கள சுத்தி நிறைய செடி கொடிகள் மரங்கள் எல்லாம் பார்க்கறீங்கல்ல? அதப் பத்தி தான் நாம இந்தப் பகுதியில தெரிஞ்சிக்க போறோம்!மேலும் படிக்க –>

குழந்தைகள் அனைவரும் தாத்தாவை பாண்டி தாத்தா என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். பவர் பாண்டி திரைப்படம் பார்த்த பிறகு எல்லா பிள்ளைகளும் பாண்டி தாத்தாவை பவர் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்து இப்போது இன்னும் சுருக்கி பவர் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.மேலும் படிக்க –>

நாலாவது படிக்கற சின்ன கண்ணனுக்கு பக்கத்து வீட்டு டால்ஃபி நாய் கூட விளையாட ரொம்ப பிடிக்கும்மேலும் படிக்க –>

ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லைமேலும் படிக்க –>