கிறுக்கர் – 6
இந்த தடவை நாம் பார்க்கப்போவது ஒரு ஓவியமேதை பற்றிய சில தகவல்கள். அவர் பெயர் “வின்சென்ட் வான்கோ” (Vincent Van Gogh).மேலும் படிக்க…
இந்த தடவை நாம் பார்க்கப்போவது ஒரு ஓவியமேதை பற்றிய சில தகவல்கள். அவர் பெயர் “வின்சென்ட் வான்கோ” (Vincent Van Gogh).மேலும் படிக்க…
சும்மா இருக்கும்போது, போரடிச்சுதுன்னா எதாவது வரைஞ்சுகிட்டே இருங்க. அதோடு எதாவது புக்ஸ் எடுத்து படிக்கவும் ஆரம்பிங்க. அதில் வரும் கதைகளுக்கு நீங்களே வரைஞ்சு பாருங்க. இன்னமும் நீங்களே ஒரு கதையை எழுதி அதுக்கும் வரைஞ்சு பாருங்க. இதெல்லாம் உங்களுக்கு மனம் ரிலாக்ஸா இருக்க, எதையும் சாதிக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும் . நிஜம்தான் . ட்ரை பண்ணிப் பாருங்க குட்டீஸ்.மேலும் படிக்க…
அலோ குட்டீஸ், போன மாதம் மாடல் போட்டு வரைஞ்சு பாத்தீங்களா? இன்னும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க. லீவுதானே. ஓகே… இந்த மாதம் கலர்களை பத்தி கொஞ்சம் பேசலாம்மேலும் படிக்க…
சில இடங்களில் தற்போதுகூட சினிமா கதாநாயகர்களின் கட்அவுட்கள், அரசியல் தலைவர்களின் கட்அவுட்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பெரிய உருவங்கள்? பல அடி உயரமான ஓவியங்கள். இதை எப்படி வரைகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?மேலும் படிக்க…
அரையாண்டு தேர்வு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உறக்கத்திலிருந்து எழவே மனமில்லாமல் உருண்டு புரண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ராமுமேலும் படிக்க…
குறிக்கோள் எந்த மாதிரி இருந்தா அதை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்னு பார்ப்போமா?மேலும் படிக்க…
4 தூண்களையும் நல்ல முறையில் வளர்த்து அதன் மேல் உங்கள் கனவு கோட்டைகளை கட்டி சாதிக்க வாழ்த்துக்கள்மேலும் படிக்க…
வணக்கம் குழந்தைகளே! எதற்கெல்லாம் பணம் தேவைப்படுது குழந்தைகளே? ஒரு நாள் அமுதனும் அவங்க அம்மாவும் கடைக்கு போனாங்க. அப்போ அமுதன் ஒரு விளையாட்டு பொருள் கேட்டான். அவங்க அம்மாவும் வாங்கி கொடுத்துட்டாங்க. ஆனால் அதுக்கப்புறம் அவனுக்கு இன்னொரு பொருள் ரொம்ப புடிச்சிட்டு, அதுவும் வேணும்னு கேட்டான். அப்போ அவங்க அம்மா இப்போ ஏதாவது ஒன்னு வாங்கதான் அம்மா கிட்ட காசு இருக்கு, நீ இது வாங்கினா அதை திருப்பி குடுத்துடுன்னுமேலும் படிக்க…
வணக்கம் குழந்தைகளே! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . நம்மைப்போலவே நம் அடுத்தத்தலைமுறையும் அடிமைப்பட்டுப்போகக்கூடாது என்பதற்காக , இன்றைய தலைமுறையான நமக்காக, முன்னூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இந்தியாவை, அன்றைக்கு எல்லா தடைகளையும் தாண்டி வலிகளைத்தாண்டி கால நேரம் பார்க்காமல்,அன்றைக்கு நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலையும், கடுமையான அரசியல் எதிர்வினைகளையும் கண்டு அசராமல், சுதந்திரக்கனவை நனவாக்க களத்தில் இருந்து போராடி, கணக்கில் அடங்காத எண்ணற்ற குடிமக்கள், வீரர்கள், தலை சிறந்தமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved.