வைஷாலி
வைஷாலி செஸ் விளையாட்டில், தமிழ் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.மேலும் படிக்க…
வைஷாலி செஸ் விளையாட்டில், தமிழ் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.மேலும் படிக்க…
சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை கொண்டு இருந்தார்.மேலும் படிக்க…
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீர மங்கையரில் ஒருவரான, கிட்டூர் ராணி சென்னம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம் மேலும் படிக்க…
ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louis Carson) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க மீன்வளப் பணியகத்தில், கடல் உயிரியலாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார்மேலும் படிக்க…
சுதந்திர இந்தியாவில் இந்திய குடியுரிமைப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண்மேலும் படிக்க…
மெஸ்ஸி அர்ஜெண்டினா நாட்டில் ரொசாரியோ நகரில் பிறந்தவர். 4 வயதில் உள்ளூரிலிருந்த ஒரு கால்பந்து விளையாட்டு கிளப்பில் சேர்ந்த இவருக்கு, முதன்முதலில் பயிற்சியைத் துவங்கியவர், இவர் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி ஆவார்.மேலும் படிக்க…
விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு ஊரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், ’கர்ம வீரர்’ காமராஜர் படித்த சத்ரிய வித்யா சாலா பள்ளியில் கல்வி பயின்றார்மேலும் படிக்க…
அமெரிக்க புவியியலாளர் -மேரி தார்ப் அமெரிக்க புவியியலாளரும், கடல்சார் வரைபடவியலாளருமான மேரி தார்ப்பின் வாழ்க்கையை கூகுள் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு நவம்பர் 21அன்று அமெரிக்க நாடாளுமன்ற லைப்ரரியால் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரைப்படக் கலைஞர்களில் ஒருவராக இணைத்து பெருமைப்படுத்தியது. அட்லாண்டிக் பெருங்கடலின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்கி அதன் கோட்பாடுகளை நிரூபித்த பெருமை உடையவர், மேரி தார்ப். இவரது பெருமையைமேலும் படிக்க…
அழ.வள்ளியப்பா குழந்தைகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்மேலும் படிக்க…
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி”மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved.