முதியவர்களின் வீட்டுத் தோட்டம் நல்ல பெரியதாக இருந்தது. ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்த ஜாக்கிக்கு அந்த வீடு பிடித்துப் போனது. அந்தத் தோட்டத்தையே தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் ஒரு வாத்து தன்னுடைய முட்டைகளை ஒரு மரத்தின் கீழே இட்டு தினமும் அடை காத்து வந்தது. ஒவ்வொரு முட்டையாக உடைந்து அழகான வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் இலேசான மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.மேலும் படிக்க –>

வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>

குளத்துக்குப் போகும் வழி நெடுகிலும் மல்லிகைத் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அந்த இடம் முழுதும் மயக்கும் மல்லிகை மணம் நிறைந்து இருந்தது. அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு பூங்குளம் என்று பெயர் வந்ததாக தாத்தா கூறினார்.மேலும் படிக்க –>

கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.மேலும் படிக்க –>

கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>

நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>