சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.மேலும் படிக்க –>

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>

பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>

தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>

சிறார்க்கு விளையாட்டு மூலம், கணிதத்தை எளிமையாகப் புரிய வைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் விழியன். கணிதத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள மாணவர்க்கு இது ஒரு வழிகாட்டு நூல் எனலாம்.மேலும் படிக்க –>

தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. ‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’, ‘எறும்புனா வைரஸ்’, ‘நீர்க்குமிழி சோப்’ போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள். மேலும் படிக்க –>

இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற கதைப்புத்தகம்.மேலும் படிக்க –>