அப்பா கதைகள் – காணவில்லை
ஒரு ஊருல, ஒருஅழகான வீடு. அந்த வீட்டுல ஒரு விரிசலும் , , அழிப்பானும் நெருங்கின நண்பர்களா இருந்தாங்க..மேலும் படிக்க…
ஒரு ஊருல, ஒருஅழகான வீடு. அந்த வீட்டுல ஒரு விரிசலும் , , அழிப்பானும் நெருங்கின நண்பர்களா இருந்தாங்க..மேலும் படிக்க…
வார விடுமுறையில் பாட்டி ஊருக்குப் போனாலே ஒரே விளையாட்டு தான்மேலும் படிக்க…
அது ஒரு அழகான காடு. அங்க நிறைய உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு பயங்கரமான சிறுத்தையும் இருந்ததாம்.மேலும் படிக்க…
ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குரங்கு கபிஷ் வசித்து வந்தது. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், சிறிய விலங்குகளைச் சீண்டுவதும் என்று எப்போதும் தான் இருக்கும் இடத்தைப் பரபரப்பாகவும் கலகலப்பாகவும் வைத்துக் கொள்வதில் கபிஷுக்கு நிகர் கபிஷ் தான்.மேலும் படிக்க…
ஒரு காட்டில் ஒரு யானையும் பையனும் இருந்தாங்க. அவங்க நல்ல நண்பர்கள். அவங்க சந்தோஷமா சுத்திட்டு இருந்தாங்க.மேலும் படிக்க…
ஒரு சின்ன ஊரில், மீரா , மீரான்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். அம்மா, அப்பாவுக்குச் செல்லப் பொண்ணு. வீட்டில் மீரா, மீராவோட தம்பி நகுலன், அப்புறம் மீராவோட அம்மா, அப்பா தவிர அவளோட தாத்தா, பாட்டி அவ்வளவு பேரும் இருந்தார்கள். அதுனால வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.மேலும் படிக்க…
ஏழை விவசாயி ஒருவர் தன் வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்தார்.மேலும் படிக்க…
அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீட்டில், ஒரு சின்ன பெண் குழந்தை அக்கறையாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயர் தீபிகா.மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2023. All rights reserved.