மந்திரக்கல்
ஒரு பெரிய காடு. அந்த காட்டில் எல்லா விதமான விலங்குகளும் வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>
ஒரு பெரிய காடு. அந்த காட்டில் எல்லா விதமான விலங்குகளும் வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>
அனிதாவின் தோழி, சுபா அவளைத் தவிர்த்துவிட்டு, அவள் அறியாமல் வேறு ஒரு சிநேகிதிகளின் குழாத்தோடு சர்க்கஸ் சென்றுவிட்டிருந்தாள். மேலும் படிக்க –>
“என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ”
“ வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு அறிவிச்சுட்டாங்களே! ”
“ அப்படியா? அதுதான் இவ்வளவு சந்தோஷமா?
என்ன காரணத்துக்காகச் சீக்கிரம் லீவு விடறாங்களாம்? ”மேலும் படிக்க –>
அப்பா எலிப் பொறியின் தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில், வாங்கி வந்த மசால் வடையை மாட்டி, எலி எப்போதும் சுற்றிவரும் சமையலறை அலமாரிக்குப் பின் வைத்த பின், மூவரும் மின் விளக்கை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தனர்.மேலும் படிக்க –>
ஒரு காட்டுல ஒரு ஆமை இருந்துச்சாம். அதோட குஞ்சு வந்து, “அம்மா அம்மா ஒரு கதை சொல்லுங்க” ன்னு சொல்லுச்சாம்.மேலும் படிக்க –>
ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம்மேலும் படிக்க –>
கோடை விடுமுறையில் வெளியூர் எங்கும் போகவில்லை அபிஜித். அவன் அம்மா அப்பா இருவருக்குமே கடுமையான பணிச்சுமை. விடுப்பு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.மேலும் படிக்க –>
ஒரு அழகிய மலைப் பிரதேசத்தின் அடிவாரத்தில் அமைந்திருந்தது “ஜுமரியா” என்ற கிராமம்மேலும் படிக்க –>
பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலனை தோட்டத்தில் இருந்த மாமரத்தில் ஏற்பட்ட சலசலப்பு ஒன்று ஈர்த்ததுமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies