இதழ் – 29

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…

mudiyum iragum

கென்யா நாட்டுப்புறக்கதை ஒரு ஊரில் ஒரு நெருப்புக் கோழி இருந்தது. அது இரண்டு முட்டையிட்டு அடைகாத்தது. அந்த முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவந்தன. ஒரு நாள் அம்மா கோழி, குஞ்சுகளுக்கு இரை தேட, வெளியே சென்றது. அது திரும்பி வந்த போது, குஞ்சுகளைக் காணோம். எங்கெல்லாமோ தேடிப் பார்த்தது. அவற்றைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. குஞ்சுகளின் கால் விரல் பதிந்து இருந்த இடத்தில், சிங்கத்தின் கால் தடம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன்,மேலும் படிக்க…

crows

பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது. அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒருமேலும் படிக்க…

Title Page 28

பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…

IMG 20221206 WA0010

இரவு‌விளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?” அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள். “ஒரு‌ ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.” “ம்….” “ஒருமேலும் படிக்க…

karaian

அதோ பார் அதோ பார் அழகான கோட்டை பார் அரிசி போன்ற பூச்சி கட்டும் அசுரக் கோட்டை அங்கே பார் குன்று போல காட்சிதரும் கரையானின் புற்றினைப் பார் மழையும் புயலும் வந்தாலும் கரையாமல் நிற்பதைப் பார் கோடிக்கணக்கில் கூடிவாழும் பூச்சிகளின் ஒற்றுமை பார் கூடிக் கூடி ஒன்றிணைந்து கோட்டை கட்டும் அழகைப் பார். தேடித் தேடி உணவுதனை சேகரிக்கும் திறமை பார் கோபம் வந்தால் கொடுக்கினாலே கடித்து விரட்டும்மேலும் படிக்க…

daalum zhiyum 1 1631x2445 1

டாலும் ழீயும் சிறுவர் நாவல் ஆசிரியர் விழியன் வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18  செல் (+91)8778073949 விலை ரூ 40/-. கடலில் டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம்.  ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசிக்கின்றன. அந்நூலில் இருந்து கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை ஆகியவைமேலும் படிக்க…

boomiku adiyil oru marmam FrontImage 831

பூமிக்கடியில் ஒரு மர்மம்  இளையோர் நாவல் ஆசிரியர்:- யெஸ்.பாலபாரதி வானம் பதிப்பகம்,சென்னை-89 செல் 9176549991 விலை ₹ 140/- 8 ஆம் வகுப்பு மாணவர்களான ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  வெளியூரிலிருந்து ஜெயசீலன் வீட்டுக்கு, ஜெசி, ஜெமி, கண்ணன் ஆகியோர் வந்து தங்கியிருக்கிறார்கள் கண்ணன் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவன்.   ஒருநாள் இவர்கள் ஊர் சுற்றிய போது, கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மறுநாள்மேலும் படிக்க…

WhatsApp Image 2022 12 04 at 7.27.43 PM

குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க…

adimurai

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கைமேலும் படிக்க…