ஆஸ் நகரத்தின் மந்திரவாதி – 4
ஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. மேலும் படிக்க…
ஆஸ் நகரத்தில் பெரிய மந்திரவாதியை டாரத்தி சந்திப்பதற்கான நேரம் வந்தது. மேலும் படிக்க…
கென்யா நாட்டுப்புறக்கதை ஒரு ஊரில் ஒரு நெருப்புக் கோழி இருந்தது. அது இரண்டு முட்டையிட்டு அடைகாத்தது. அந்த முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவந்தன. ஒரு நாள் அம்மா கோழி, குஞ்சுகளுக்கு இரை தேட, வெளியே சென்றது. அது திரும்பி வந்த போது, குஞ்சுகளைக் காணோம். எங்கெல்லாமோ தேடிப் பார்த்தது. அவற்றைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. குஞ்சுகளின் கால் விரல் பதிந்து இருந்த இடத்தில், சிங்கத்தின் கால் தடம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன்,மேலும் படிக்க…
இதுவரை: புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி.. அத்தியாயம் 3 “ஐயோ இன்னும்மேலும் படிக்க…
ஒரு முறை ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியூருக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் போவதற்கு முன்பு, வேலைக்காரர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றனர்மேலும் படிக்க…
மரகத நகரத்திற்குச் செல்லும் வழியில் டாரத்தி ஒரு சோள காட்டு பொம்மையை பார்த்தாள்.மேலும் படிக்க…
The wizard of Oz இந்த நாவல் 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட புகழ்பெற்ற சிறுவர் நாவலாகும். ஃப்ராங்க் பாம் எழுதிய இந்த நாவல் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதை வெளிவந்த பின் பலர் தங்கள் மகளுக்கு டாரத்தி என்றும் தங்கள் செல்ல நாய்க்கு டோட்டோ என்றும் பெயரிட்டனர். இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து இதன் முதன்மைப் பாத்திரங்கள் தோன்றும் மேலும்மேலும் படிக்க…
ஒரு உழவரிடம் விசுவாசமாக வேலை செய்த ஒரு குதிரை இருந்தது. அதற்கு வயதாகிவிட்டதால் அதனால் அதிக வேலை செய்ய முடியவில்லைமேலும் படிக்க…
மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க…
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பெரிய புத்தகங்களைமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2023. All rights reserved.