பிறமொழி கதைகள்

wizard 9

நான் ஆஸ் நகரத்துக்குப் போனேன்! அது ஒரு பெரிய கதை!  அதைப்பற்றி சொல்லலாம், சொல்லலாம், நாள் பூரா சொல்லிகிட்டே இருக்கலாம்மேலும் படிக்க…

wizard8

டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை ஆகிய ஐந்து பேரும் பெரிய மந்திரவாதியை சந்திக்க அவருடைய அரண்மனைக்குள் சென்றனர்மேலும் படிக்க…

cat sparrow

ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வசித்தன.  அவை இரண்டும் சேர்ந்து தானியங்களையும், விதைகளையும் சேகரித்துத் தின்பது வழக்கம்.மேலும் படிக்க…

oz 7

கெட்ட சூனியக்காரிக்கு டாரத்தியைப் பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. டாரத்தியின் நெற்றியில் இருக்கும் மச்சத்தையும் அவளது கால்களில் இருந்த வெள்ளிக் காலணிகளையும் பார்த்தவுடன் அவளுக்கு பயம் வந்துவிட்டதுமேலும் படிக்க…

paravaigal illavittal

அது ஒரு அழகான மலைக்கிராமம். குளிர்காலத்தில் மலை முழுக்க பனி மூடிக் கிடக்கும். குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. ஓடைகளில் பனி உருகி, நீர் ஓடத் தொடங்கியதுமேலும் படிக்க…

dorothy

கோட்டையின் தலைமைக் காவலர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு, மேற்குத் திசையின் கெட்ட சூனியக்காரியை அழிப்பதற்காக அந்தத் திசையை நோக்கி டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன் மற்றும் சோளக்கொல்லை பொம்மை ஆகியோர் நடந்து சென்றனர்மேலும் படிக்க…

mudiyum iragum

கென்யா நாட்டுப்புறக்கதை ஒரு ஊரில் ஒரு நெருப்புக் கோழி இருந்தது. அது இரண்டு முட்டையிட்டு அடைகாத்தது. அந்த முட்டைகள் பொரிந்து, குஞ்சுகள் வெளிவந்தன. ஒரு நாள் அம்மா கோழி, குஞ்சுகளுக்கு இரை தேட, வெளியே சென்றது. அது திரும்பி வந்த போது, குஞ்சுகளைக் காணோம். எங்கெல்லாமோ தேடிப் பார்த்தது. அவற்றைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. குஞ்சுகளின் கால் விரல் பதிந்து இருந்த இடத்தில், சிங்கத்தின் கால் தடம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன்,மேலும் படிக்க…