கிளியக்காவின் பாட்டு
இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>
(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)தமிழாக்கம் – ஞா.கலையரசி ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தைமேலும் படிக்க –>
இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை.மேலும் படிக்க –>
நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>
பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>
டயானா சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள். மரிலாவும், ஆனியும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் புத்தகத்தைக் கீழே வைத்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் அம்மாவைப் போல கறுப்பு முடி, கறுப்புக் கண்கள்! அப்பாவை போல ரோஸ் நிறக் கன்னங்கள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம்!மேலும் படிக்க –>
தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>
ஒன்று கருமஞ்சளும் பழுப்பும் கலந்த சின்ன சின்னக் கட்டம் போட்ட பருத்தி உடை; இன்னொன்று கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சாட்டின் உடை; மூன்றாவது நீல ‘பிரிண்ட்’ போட்ட உடை. இவற்றை மரிலாவே தைத்து இருந்தார்.மேலும் படிக்க –>
சிறார்க்கு விளையாட்டு மூலம், கணிதத்தை எளிமையாகப் புரிய வைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் விழியன். கணிதத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள மாணவர்க்கு இது ஒரு வழிகாட்டு நூல் எனலாம்.மேலும் படிக்க –>
“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies