கவிசௌமி

நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்

crows

பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது. அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒருமேலும் படிக்க…

cat hen

ஒரு கிராமத்தில் பூனையும் கோழியும் நண்பர்களாக இருந்தது. அது வசிக்கின்ற இடத்திற்கு அருகிலேயே பெரிய காடு இருந்ததுமேலும் படிக்க…

eleph mon

காட்டில் குட்டி யானை ஒன்றும், குரங்கு ஒன்றும் நண்பர்களாக இருந்தது.   குட்டி யானையின் பெயர் ராமு குரங்கின் பெயர் பிங்கி..   ராமு தன் தாயார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும். தாயார் மட்டுமல்ல வயதில் முதிர்ந்தவர்கள் யார் என்ன கூறினாலும் சரியென அப்படியே கேட்டு நடக்கும்.   ஆனால் பிங்கி குரங்கு அப்படி கிடையாது .மிகவும் சேட்டைக்காரி தாய் என்ன சொன்னாலும் எப்போதுமே கேட்பது கிடையாது அதற்குமேலும் படிக்க…

WhatsApp Image 2022 06 23 at 11.06.33 PM

மலையடிவாரத்தில் அழகான கோயில் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக அந்த கோயில் அங்கே புகழ் பெற்று விளங்கி கொண்டிருந்ததுமேலும் படிக்க…

kuyil

ஏழு மணி ஆனால் போதும் அனைத்து பறவைகளும் மகிழ்ச்சியாக அந்த மரத்தை சுற்றி அழகாக விளையாடிக் கொண்டிருக்கும். குயில் ஒரு ஓரமாக அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்மேலும் படிக்க…

snake egg

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தனமேலும் படிக்க…

Monkeys

இணக்கம் இல்லாத நட்பு துன்பம் தரும்.. ஒற்றுமையாய், இணக்கமாக இருங்க இல்லாட்டிப் பிரச்சினையில் சிக்க வேண்டியதா இருக்கும்மேலும் படிக்க…

kids on mobile

ஜீவா இன்னும் என்ன செய்யற.. ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா.. சீக்கிரம் புறப்பட்டு வா .எப்பப்பாரு விளையாட்டுதான். சொல் பேச்சு எதுவும் கேட்கவில்லை. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் வேன்  வந்திடும் இன்னும் என்ன செய்யற.. “ஜீவாவின் பாட்டி தனம் அழைத்துக் கொண்டிருந்தார்மேலும் படிக்க…