புவனா சந்திரசேகரன்

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

12m vaguppu

பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள். அவர்களுக்குப் பள்ளியில் பிரிவுபசார விழா நடந்து கொண்டிருந்தது.மேலும் படிக்க…

3 pigs

ஒரு காட்டில் ஒரு வயதான அம்மாப் பன்றியும் அதனுடைய மூன்று குட்டிகளும் வசித்து வந்தார்கள். போனி, சோனி, மோனி என்று பெயர் வைத்திருந்தாள் அம்மா.மேலும் படிக்க…

devathai bhoomi

வானதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தாள். அனிச்சைச் செயலாக அவளுடைய கண்கள் குழந்தைகளைத் தேடின. மணி மணியாக இரண்டு குழந்தைகள். நான்கு வயது பவன், இரண்டு வயது பாவனா.மேலும் படிக்க…

nariyum naaraiyum

ஒரு காட்டில் ஒரு பொல்லாத நரி வசித்து வந்தது.எல்லா விலங்குகளையும் கேலி செய்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கும் வம்புக்கார நரி அது.மேலும் படிக்க…

parambariyam fish

முன்னொரு காலத்தில் ஓர் ஏழை மீனவன் கடற்கரையின் அருகில் இருந்த கிராமத்தில் வசித்துவந்தான்மேலும் படிக்க…