புவனா சந்திரசேகரன் (Page 2)

வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.

” பாட்டி, பாட்டி, எனக்கு போரடிக்குது. கதை சொல்லறயா? ” என்று கேட்டுக் கொண்டே கண்மணி, தனது சித்ராப் பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.மேலும் படிக்க…

முன்னொரு காலத்தில் நமது பாரதத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அரசரும், அரசியுமாக நாட்டில் நல்லாட்சி செய்து வந்தார்கள். மக்களும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் தங்கள் நாட்டில் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க…

panhathanthra lion

யோசிக்காமல் செய்யும் செயல் அழிவைத் தரும். புத்தகங்களைப் படித்துப் பெற்ற அறிவுடன் பொது அறிவையும் கலந்து யோசிப்பது நல்லதுமேலும் படிக்க…

param 6

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு வியாபாரியும், அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க…

july short elephant

யானை என்றாலே ஒரு கம்பீரம் தான். காட்டுக்கு ராஜா சிங்கம் னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என்னவோ யானையைத் தான் பிடிக்கும்மேலும் படிக்க…

kokkum nandum

நம்மைச் சுற்றி நடப்பவற்றை விழிப்புணர்வோடு கவனித்து செயலாற்ற வேண்டும்மேலும் படிக்க…

parambariam5

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய நாட்டின் அரசன், தனது நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தன் குதிரையில் ஊர், ஊராக வலம் வந்து கொண்டிருந்தான்மேலும் படிக்க…