சிறார் நூல் அறிமுகம் (Page 6)

diya FrontImage 773

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் எழுதி, யூமா வாசுகி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 2016ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்றதுமேலும் படிக்க…

neelachakkaram konda manjal perunthu FrontImage 914

தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு போட்டியாக உருமாறுகின்றது. இந்த அனுபவங்களை வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்மேலும் படிக்க…

amaithiyai parappum sadakovin kokku FrontImage 172

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க…

Miyambo

இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் கதைகளின் தலைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளனமேலும் படிக்க…

enakku pidichcha colouru

ஆசிரியர் : ‘ பஞ்சு மிட்டாய்’ பிரபு பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹40 வாசிப்பு அனுபவம் : பள்ளி மாணவியான வனிதாவிற்கு வண்ணங்கள் தான் நண்பர்கள். அவைகளோடு அவளால் பேசவும் முடியும். அவைகள் பேசுவதை கேட்கவும் முடியும். ஆசிரியர் பள்ளியில் உங்களுக்குப் பிடிச்ச கலரு என்ன? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு எந்த வண்ணத்தை சொல்லுவது என்று வனிதா குழம்ப மற்ற வண்ணங்கள் என்னைச் சொல்லுமேலும் படிக்க…

maga kadikaram

ஆசிரியர் – ‘விழியன்’  (இயற்பெயர் உமாநாத்) வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன் விலை ரூ 40/- சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை.  தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான் உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன் அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான். சாகசப் பயணங்கள் நிரம்பிய விறுவிறுப்பான கதை. சிறுவர்களை ஏன், எதற்கு, எப்படி என்பதைச் சிந்திக்க வைக்கும் விதமாக வித்தியாசமான முடிவைமேலும் படிக்க…

marappaachchi

நூல் : மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹60 வாசிப்பு அனுபவம் : பாட்டி வீட்டுக்குப் போன போது மரப்பாச்சி பொம்மையை ஷாலினிக்குக் கொடுக்கிறார் பாட்டி. ஒரு நாள் அது பேசவும், ஆடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவளுக்கு ஷாலினியின் மரப்பாச்சி உதவுகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி மரப்பாச்சிமேலும் படிக்க…

kutti aagayam1

காலாண்டிதழாக வெளிவருகிறது இந்தச் சிறார் இதழ். இதன் எட்டாவது இதழில்  குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:- “மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்” ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க…

aamaiulagam scaled 1

நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : ₹65 வாசிப்பு அனுபவம் : கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல்மேலும் படிக்க…

chuttiyaanailogo

சுட்டி யானை – சிறார் மாத இதழ் செப்டம்பர் 2020 முதல் வெளியாகும் இந்தச் சிறார் இதழ், யானைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது.  புத்தகத்துடன் வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும்  அனுப்பியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட சிறந்த முன்னெடுப்பு!.  யானைகள் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழு, இப்பொழுது இந்தக் குட்டியானை புத்தகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். வளரும்மேலும் படிக்க…