இதழ் – 6

maayavi

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க…

carnotaurus

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர்.  “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம்.  நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம்.  போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு.  சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க…

snowman

குழந்தைகளே, இன்னைக்கு உங்களிடம் இருக்கும் பழைய காலுறைகளை பயன்படுத்தி, பனி மனிதன் செய்யலாமா? தேவையான பொருட்கள்: வெள்ளை நிறக் காலுறை இரண்டு ரப்பர் பேண்ட் சாக்சில் நிறைக்க ஏதேனும் தானியம் (அரிசி) வரைய வண்ணப் பேனாக்கள். வண்ண ரிப்பன் முதலில், உங்கள் சாக்சினுள் அரிசியை நிரப்புங்கள். ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூல் கொண்டு இறுக்கக் கட்டி விடுங்கள். இது, பனி மனிதனின் உடலின் கீழ்ப் பாகம். அடுத்து, மேற்மேலும் படிக்க…

wolf and cock

ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன.  இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை.  அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின.   “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன்.  உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க…

san1

வணக்கம் பூஞ்சிட்டுகளே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஊரு பக்கம் ரொம்ப மழைன்னு செய்தி பாத்தேன்.. மழைல நல்லா ஆட்டம் போட்டீங்களா சிட்டுஸ்… குளிர்ல நடுங்கிட்டு இருக்கோம் நீ வேற.. அப்டிங்கறீங்களா!! இங்கேயும் அதே கதை தான். குளிர் தாங்கல.. நாம டிஸ்னிய சுத்திட்டு இருந்தபோது கூட இவ்வளவு குளிர் இல்ல. ஆனா போன வாரத்துல குளிர் தூக்கல்.. இந்தக் குளிர்ல லாஸ் ஏஞ்சல்ஸ் விட சான் ஃபரான்சிஸ்கோ’ல பார்க்க அற்புதமானமேலும் படிக்க…

ooty2

என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த  பத்துநாளா  புயல் மழைன்னு நம்மை எல்லாரையும்  ஒரு புரட்டிப் புரட்டி  எடுத்துருச்சுல… ?! அதுலயும்  குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி  ஆகிருச்சுல..! நம்ம ஊரே ஊட்டி மாதிரி  ஜில்லுனு  இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி  ஆகியிருக்கும்! ஊட்டிக்குப்  போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு  நினைச்சாலே  ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது  மனசு. ஆமா,  குளுகுளு  ஜிலுஜிலு  ஊட்டிக்கு எப்படி  ஊட்டின்னு  பேர் வந்திருக்கும் ? கதை கேட்டுட்டாப் போச்சு!மேலும் படிக்க…

minmini

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க…

vidukathai

1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்?              2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்? 3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்? 4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்? 5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்? பதில்கள் அடுத்தப் பக்கத்தில்… S.மேலும் படிக்க…

fathermanthiram

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க…

maaavanam6

க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க. சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும். புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக்மேலும் படிக்க…