விடுகதை – 6

1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்?             

2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்?

3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்?

4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்?

5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்?

பதில்கள் அடுத்தப் பக்கத்தில்…

Pages: 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *