மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.மேலும் படிக்க –>

முன்னாடி ஒரு காலத்துல, முன்னாடின்னா ரொம்ப ரொம்ப முன்னாடி.
ரொம்ப ரொம்ப தொடக்க காலத்துல ஒரு வயதான மந்திரக்காரர் எல்லாத்தையும் தயார் செஞ்சிட்டு இருந்தார்.மேலும் படிக்க –>

பென்சிலைத் தீட்டி எழுதலாம்
புத்தியைத் தீட்டி எழுதலாம்
கதையும் கவிதையும் எழுதலாம்
மனதில் உள்ளதை எழுதலாம்மேலும் படிக்க –>

எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.மேலும் படிக்க –>

ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.மேலும் படிக்க –>

தினமும் வானத்தில் புகைய கக்கிட்டு சரட்ட்ட்னு பறந்து போறத, குட்டி புள்ளிமான் எப்பவும் ஆர்வத்தோட பார்க்கும்.மேலும் படிக்க –>

அது ஒரு அழகான காடு. அங்க நிறைய உயிரினங்கள் வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு பயங்கரமான சிறுத்தையும் இருந்ததாம்.மேலும் படிக்க –>