ராஜலட்சுமி நாராயணசாமி (Page 2)

பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.

dolly

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு சிறிய குட்டையில் டாலி என்கிற ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.மேலும் படிக்க…

raji

கேட் எப்போதும் கேரட்டாக சாப்பிட்டு ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறி விட்டது. பீட் பீட்ரூட்டாக சாப்பிட்டு சாப்பிட்டு சிகப்பு நிறத்திற்கு மாறி விட்டிருந்ததுமேலும் படிக்க…

Trumpet blow

ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டோட பெயர் ஆனைவனம். அந்த காட்ல ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தாங்கமேலும் படிக்க…

erumbu

ஒரு காட்ல  ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம்.  ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும்.  ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு   ரொம்ப பசிச்சதாம். அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.மேலும் படிக்க…

Maayavanam Feature

சிவானி தன் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்கு தான் அவளது அண்ணன், பெரியம்மாவின் மகன் தியாகு இருக்கிறான்.மேலும் படிக்க…

Maayavanam Feature

நம் மாயவனத்தில் ஒரு யானையும், முயலும் தோழிகளா இருந்தாங்க.. ரெண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருப்பாங்க. முயல் யானையின் முதுகில் ஏறிக் கொண்டு உயரத்துல இருந்து கீழே பூமி எவ்வளவு அழகா இருக்கிறது என்று பார்க்கும்.மேலும் படிக்க…

maayavanam

ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க…

maaavanam6

க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க. சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும். புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக்மேலும் படிக்க…