இதழ் – 7

pongal

பூஞ்சிட்டு பிப்ரவரி 2021 ஓவியப் போட்டி – இயற்கை பூஞ்சிட்டு கிறிஸ்துமஸ் 2020 சிறப்புப் போட்டி முடிவுகள் பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…

enakku pidichcha colouru

ஆசிரியர் : ‘ பஞ்சு மிட்டாய்’ பிரபு பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹40 வாசிப்பு அனுபவம் : பள்ளி மாணவியான வனிதாவிற்கு வண்ணங்கள் தான் நண்பர்கள். அவைகளோடு அவளால் பேசவும் முடியும். அவைகள் பேசுவதை கேட்கவும் முடியும். ஆசிரியர் பள்ளியில் உங்களுக்குப் பிடிச்ச கலரு என்ன? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு எந்த வண்ணத்தை சொல்லுவது என்று வனிதா குழம்ப மற்ற வண்ணங்கள் என்னைச் சொல்லுமேலும் படிக்க…

vidukathai

1. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள். அவன் யார்? 2. சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம். அவன் யார்? 3. வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி. அவன் யார்? 4. உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான். அவன் யார்? 5. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும்.  யார்? பதில்கள் அடுத்த பக்கத்தில்… S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில்மேலும் படிக்க…

maathiyosi

முன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர்  காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சந்தையிலிருந்து வாங்கி வந்த திராட்சைப் பழத்தை உண்டுவிட்டு, அதன் விதையை தன் தோட்டத்தில் போட்டார் கந்தன். சிறிது நாட்களில் தாத்தா போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து, திராட்சைக் கொடி வளர்ந்து,மேலும் படிக்க…

windinthewillows

The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை  பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பைமேலும் படிக்க…

kumaran

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தினம். சிறு குழந்தையிலிருந்தே தேசியக் கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும்  ஞாபகம் வருவது “கொடி காத்த குமரன்” என்ற பெயரைத் தான்! ஆம், சாகும் தறுவாயிலும் நமது தேசியக் கொடியைத் தரையில் விழாமல் தாங்கிப் பிடித்தவர் அல்லவா!  இன்று அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில்மேலும் படிக்க…

Brachiosaurus

இன்னிக்கு நான் சொல்லப் போறது, பிராக்கியோசரஸ் (BRACHIOSAURUS). இதுவும் பெரிய ஒட்டக சிவிங்கி மாதிரி தான், இருக்கும். கழுத்து ரொம்ப நீளமாவும், வால் குட்டையாவும் இருக்கும். மத்த டைனோசர் மாதிரி இல்லாம, இதுக்கு முன்னங்கால், பின்னங்காலை விட நீளமாயிருக்கும்…மேலும் படிக்க…

cal 7

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த மலைகள் போல ஆட வேண்டும் இதே வானிலே இதே மண்ணிலே.. ல..லா.. ல..லா.. லா.. லால ல்லா.. லலா.. வணக்கம் பட்டுக்குட்டீஸ்! என்ன பாட்டெல்லாம் பலமா இருக்குன்னு பாக்கறீங்களா.. நான் நிக்குற இடத்தை காட்டினா நீங்களும் இதே பாட்டு தான் பாடுவீங்க.. இதோ பாருங்க.. இது தான் லேக் தாஹோ Lake Taho அதாவது தாஹோ ஏரி. கலிபோர்னியாவோடமேலும் படிக்க…

lavalamp

ஹலோ செல்லக் குட்டீஸ்! பொங்கல் எல்லாம் எப்படி போச்சு? கரும்பு, பொங்கல் எல்லாம் சாப்பிட்டாச்சா? என குதூகலத்துடன் சொன்னது அறிவாளி ரோபோ பிண்டு. ஹாய் பிண்டு! வந்துட்டியா இன்னிக்கு நம்ம என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் சொல்லேன் என்றாள் அங்கு வந்த அனு. இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் ஒரு அட்டகாசமான ‘லாவா லேம்ப்’ என்றது பிண்டு. அனு, “அப்படியா சூப்பர் சூப்பர் பிண்டு அதுக்குத் தேவையானமேலும் படிக்க…

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…