குட்டி மிதுன், தண்ணீரை தரையில் குட்டி குளம் போல் கொட்டி அதன் மேல் கால் வைத்து, வைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.மேலும் படிக்க –>

“சார் வந்துட்டாங்க!” என்ற கிசுகிசுப்பான குரல்கள் எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் ஒலிக்க, வீறு நடை போட்டு வகுப்பறைக்குள் நுழைந்தார் சமூகறிவியல் ஆசிரியர் ராஜன்.மேலும் படிக்க –>

ஒரு விலங்குகள் காப்பகத்தில் தான் டிங்கு வாழ்ந்து வந்தது‌. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது‌. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது‌.மேலும் படிக்க –>

பள்ளியின் முழு ஆண்டு விடுமுறைக்கு கண்ணன், கீதா, ரகு மற்றும் லலிதா பாட்டி, தாத்தா வீட்டிற்கு தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.மேலும் படிக்க –>

இந்த உப்பு ஓவியம் சற்று நேரம் மட்டுமே இருக்கும் அதன் பிறகு தானாகவே உதிரிந்து விழுந்துவிடும்.மேலும் படிக்க –>

அதுவா! அப்பா காலையில என்னை மீன் பிடிக்கக் கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாரு, இப்ப வெயில் ரொம்ப அதிகமா இருக்கு வெளியே போக வேண்டாம்னு சொல்லிட்டாருமேலும் படிக்க –>

என்ன ஃப்ரெண்ட்ஸ், பிண்டு சொல்லிக் குடுத்த ரொம்ப ரொம்ப சுலபமான சோதனையைச் செஞ்சு பாக்குறீங்களா! மிளகு மட்டும் இல்லாம வீட்டுல உள்ள மத்த மசாலா பொருட்கள், கல் உப்பு இதையெல்லாம் வெச்சு செஞ்சு பாருங்கமேலும் படிக்க –>