எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.மேலும் படிக்க –>

ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அனைவரும் அங்குமிங்குமாய் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்மேலும் படிக்க –>

ஒரு காட்டில் ஒரு பொல்லாத நரி வசித்து வந்தது.எல்லா விலங்குகளையும் கேலி செய்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கும் வம்புக்கார நரி அது.மேலும் படிக்க –>

ஆனி கண் விழித்த போது, நன்றாக விடிந்து இருந்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று, அவளுக்குப் புரியவில்லை.மேலும் படிக்க –>

‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.மேலும் படிக்க –>