ஒரு பூ ஒரு பூதம்
இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள் உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை. மேலும் படிக்க…
இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள் உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை. மேலும் படிக்க…
நம் வேலைகளைச் சரியாக நிறைவேற்ற உதவுகிற ஒரு கோட்பாடு தான், நேர மேலாண்மை என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில், விளக்கும் புத்தகம்.மேலும் படிக்க…
பள்ளிக்கூடத்தை, அவர்கள் விரும்பும் இடமாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த விலங்குகளைக் கொண்டு பள்ளிக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார் இச்சிறுவர் நாவலின் ஆசிரியர்மேலும் படிக்க…
10 வரலாற்றுக் கதைகள் உள்ள இந்நூலில், பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம், சுவாரசியமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். மேலும் படிக்க…
இளையோர் நாவல் ஆசிரியர் – யெஸ்.பாலபாரதி வெளியீடு:_ வானம் பதிப்பகம்,சென்னை-89. (+91 9176549991) விலை ₹ 140/- திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில், 8 ஆம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவர் மற்றும் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட கண்ணன் என்ற சிறுவன், மூவரும் வெளியூரிலிருந்து அவன் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள்மேலும் படிக்க…
ஆசிரியர்- எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) தேசாந்திரி பதிப்பகம், சென்னை. 044-23644947. விலை ரூ 35/- ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள பிற எலிகள் டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன. புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால், பாம்பிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது, எலிகளின் எண்ணம். டோமும் இங்கிலாந்து சென்று படித்து, பாஸ்வேர்டு போட்டுத் திறக்கும்படியான டிஜிட்டல்மேலும் படிக்க…
இந்தச் சிறுவர் சிறுகதையில் நோயுற்றிருக்கும் நாதியா என்கிற சிறுமி தனக்கு உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் அடம் பிடிக்கிறாள். உயிருள்ள யானையை வீட்டுக்குக் கொண்டு வந்தாரா? நாதியா குணமடைந்தாளா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்மேலும் படிக்க…
கடலில் கொட்டப்படும் நெகிழியின் விளைவாக, கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற முக்கியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்து, இக்கதை வழியே குழந்தைகள் மனதில் பதிய வைக்கப்படுகின்றது. அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க…
குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய நீதிக்கதைகள். தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஐந்து முதல் பனிரெண்டு வயதினர்க்கானதுமேலும் படிக்க…
புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல்.மேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2023. All rights reserved.