“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.மேலும் படிக்க –>

மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.மேலும் படிக்க –>

வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>

கீழ்க்கண்டவற்றில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து நிரப்புக பொரு-நதி ர கரு- ரு ந-மணம் நை ப-ப்பு ணை எ-மை றுமேலும் படிக்க –>

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.
பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது. அதிகாலை ஐந்து மணி. மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.
மேலும் படிக்க –>