Jokes
ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?
சோமு :
பலம், பலமறிய ஆவல்
ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?
சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார்
ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?
சோமு : அதனால உட்கார முடியாது.. 
ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??
சோமு : பொன் வண்டு
ராமு : தாத்தா, இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
சோமு : அப்ப நீ படிச்சா கிடைக்காதா…???

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments