தனித்தாய்மார்கள்

ம்மா என்று நான் அழைக்கும்

கச்சிறந்த   ஆளுமையினாள்  

ன்னல்   தாங்கும் மனத்தினாள்

டு இணையற்ற அறம் பழகுவாள் 

ழைப்பை மட்டும் நம்புவாள் 

க்கமாய் நாளும் ஓடுவாள் 

ன் நலனை மட்டும் எண்ணுவாள் 

ணியான நேர்மையினாள்  

யமின்றி  எதற்கும் துணிந்திடுவாள்

ற்றைக்குடையில்  ஒளிர்ந்திடுவாள்  

ங்கி தழைக்கும் என் வாழ்வின்

ஒளடதம் என்றும் இவள் தானே! அன்பே அவள் ஆயுதமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *