mother

ம்மா என்று நான் அழைக்கும்

கச்சிறந்த   ஆளுமையினாள்  

ன்னல்   தாங்கும் மனத்தினாள்

டு இணையற்ற அறம் பழகுவாள் 

ழைப்பை மட்டும் நம்புவாள் 

க்கமாய் நாளும் ஓடுவாள் 

ன் நலனை மட்டும் எண்ணுவாள் 

ணியான நேர்மையினாள்  

யமின்றி  எதற்கும் துணிந்திடுவாள்

ற்றைக்குடையில்  ஒளிர்ந்திடுவாள்  

ங்கி தழைக்கும் என் வாழ்வின்

ஒளடதம் என்றும் இவள் தானே! அன்பே அவள் ஆயுதமே!

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments