ஒரு காட்டில் மிகப் பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு ஆந்தை இருந்தது.

அதற்கு மிகவும் பசித்தது. அதன் வீட்டில் சமையலைறையே இல்லை.

ஆந்தை வீட்டை விட்டு வெளியே வந்து உணவு தேடியது.

அப்போ அதற்கு ஒரு எலி உணவா கிடைத்தது.  அந்த ஆந்தை எலியைப் பிடித்து முழுங்கி விட்டது.

பசி தீர்ந்து விட்டது.

aandhai nari pasi
படம்: அப்புசிவா

 இன்னொரு வீட்டில்,  தலைகாணி இரவில் தூங்காமl விளையாடுமாம்.

அப்ப ஒரு நரி வந்ததாம்.

தூங்காத பிள்ளைகளை அந்த நரி சாப்பிடுமாம். 

தலைகாணி தூங்காததால் அதைப் பிடித்து முழுங்கி விட்டது. 

எல்லாருக்கும் பசி தீர்ந்து விட்டது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *