பாரம்பரியக் கதைகள் – ஜம்போவும் நிலவும்
ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>
பாப்பா ஒரு சொல் கேட்பாயா!
தாய்மொழியாம் தமிழை நீயும்
போற்றி தினமும் கொண்டாடு!மேலும் படிக்க –>
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>
எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>
தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>
மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூலான கணக்கதிகாரம் என்கிற நூலில் கணிதத்தின் வழிமுறைகளும், எண்ணற்ற புதிர்களும் செய்யுள்களாகத் தரப்பட்டுள்ளன.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies