பழந்தமிழர் வாழ்க்கையில் கணிதம்
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation) நம் தமிழர் வாழ்வில் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாமா?மேலும் படிக்க –>
நிறம் மாறிய டைனோசர்
எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – கந்தனும் தேவதையும்
தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – பூனையும் எலியும்
மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>
கணிதம் போற்றுவோம்!
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூலான கணக்கதிகாரம் என்கிற நூலில் கணிதத்தின் வழிமுறைகளும், எண்ணற்ற புதிர்களும் செய்யுள்களாகத் தரப்பட்டுள்ளன.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – பேராசையின் எல்லை
முதியவர்களின் வீட்டுத் தோட்டம் நல்ல பெரியதாக இருந்தது. ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்த ஜாக்கிக்கு அந்த வீடு பிடித்துப் போனது. அந்தத் தோட்டத்தையே தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – நானும் அழகுதான்
ஒரு காட்டில் ஒரு வாத்து தன்னுடைய முட்டைகளை ஒரு மரத்தின் கீழே இட்டு தினமும் அடை காத்து வந்தது. ஒவ்வொரு முட்டையாக உடைந்து அழகான வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் இலேசான மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.மேலும் படிக்க –>