ஆனியின் அன்புசூழ் உலகு – 13
ஆனி பிக்னிக் சென்ற பிறகு, மரிலா மாத்யூவிடம் தன் உடை ஊசி (brooch)திரும்பக் கிடைத்த விபரத்தைத் தெரிவித்தார்மேலும் படிக்க –>
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
ஆனி பிக்னிக் சென்ற பிறகு, மரிலா மாத்யூவிடம் தன் உடை ஊசி (brooch)திரும்பக் கிடைத்த விபரத்தைத் தெரிவித்தார்மேலும் படிக்க –>
ரமாபாய் மங்களூரில் மராத்திய பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை ஆனந்த் சாஸ்திரி டோங்கிரே சமஸ்கிருத அறிஞர்மேலும் படிக்க –>
அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளதுமேலும் படிக்க –>
இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>
(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)தமிழாக்கம் – ஞா.கலையரசி ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தைமேலும் படிக்க –>
இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை.மேலும் படிக்க –>
நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>
பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>
டயானா சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள். மரிலாவும், ஆனியும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் புத்தகத்தைக் கீழே வைத்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் அம்மாவைப் போல கறுப்பு முடி, கறுப்புக் கண்கள்! அப்பாவை போல ரோஸ் நிறக் கன்னங்கள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம்!மேலும் படிக்க –>
தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies