ஆனியின் அன்புசூழ் உலகு – 14
“ஓ! ஆனி! நான் என்ன பண்ணுவேன்? அந்த மோசமான ஜெர்டி இப்ப தனியா உட்கார்ந்து இருக்கா. பிலிப்ஸ் என்னை அவள் பக்கத்துல உட்கார வைச்சுடுவார். மறுபடியும் பள்ளிக்கு வா ஆனி!” இதைச் சொன்ன போது டயானா அழுது விடுவாள் போல் இருந்தது.
“இந்த உலகில் உனக்காக நான் எதை வேணுமானாலும் செய்வேன் டயானா. ஆனால் இதை என்னால செய்ய முடியாது. தயவு செஞ்சு இதை மட்டும் கேட்காதே” வருத்தத்துடன் சொன்னாள் ஆனி.
மேலும் படிக்க –>










