“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. ‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’, ‘எறும்புனா வைரஸ்’, ‘நீர்க்குமிழி சோப்’ போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள். மேலும் படிக்க –>

திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்ட முனைவர் வே.வசந்திதேவி வரலாற்றில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டின் மூத்த முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான இவர், 1992-98ஆம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.மேலும் படிக்க –>

இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற கதைப்புத்தகம்.மேலும் படிக்க –>

சிங்கப்பூரில் நடந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் தொம்மராஜூ, சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>

ஆனி மரிலா வீட்டுக்கு வந்து, பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அங்கே இருந்த ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புதர்ச் செடியும் அவளுக்கு அத்துப்படி ஆகி விட்டன. ஆனி ஆப்பிள் தோட்டத்துக்குக் கீழ்ப் பக்கத்தில்  இருந்து ஒரு பாதை வெளியே போவதைக் கண்டுபிடித்தாள். அந்தச் சந்து வழியே வெளியேறி மேப்பிள் மரம் உட்பட, பல வகை மரங்கள் அடர்ந்து இருந்த பாதையின் கடைசி வரை சென்றாள். அங்கே இருந்த ஓடை, அதன் மேல்மேலும் படிக்க –>

6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.மேலும் படிக்க –>

“’நானும் மாத்யூவும் உன்னை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதாய் முடிவு செய்து இருக்கிறோம்” என்று மரிலா சொன்னதைக் கேட்டு, ஆனி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.மேலும் படிக்க –>