ஆடுகளம் (Page 3)

pachaikuthirai 1

விளையாட்டை முடித்துக் கொண்டு அண்ணா அக்கா உடன் சந்தோசமாக வீட்டிற்கு வந்த ஸ்ருதி, பெரியம்மாவை கட்டிக்கொண்டு, “பெரியம்மா இங்கே அண்ணா, அக்கா எல்லாரும் என்கூட ஜாலியா விளையாடறாங்க. எல்லாரும் நல்லா பழகுவாங்க, எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா, எல்லாருமே விளையாட வந்தாங்க” என்று கண்களில் ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருந்தாள்.  “அப்படியா? ஸ்ருதிகுட்டி, இதுக்குப் போய் நீ காலைல அவ்ளோ வருத்தப்பட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன, உனக்கு என்ன தேவையோமேலும் படிக்க…

kola kolaya

சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிரகதி, தன் தங்கை மகள் ஸ்ருதி மட்டும் வெளியில் சோர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவள் அருகில் போய் அமர்ந்தாள். “என்னடா குட்டி இங்க வந்து உட்கார்ந்து விட்டாய், என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? அண்ணா அக்காகோட விளையாடலையா?”என்று கேட்டு விட்டுத் திரும்பி தன் குழந்தைகளை அழைத்தாள். “இதோ வரோம் மாம்” என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு போனில் அந்த அபார்ட்மென்ட்  பசங்களுடன், ஆன்லைன்மேலும் படிக்க…