கவிஅன்பு

achaankal1

லக்க்ஷனா கிச்சுகிச்சு தாம்பாளம் விளையாடிக் கொண்டிருக்கும் போது, “இது மாதிரி வேறு ஒரு ஈசியான விளையாட்டு சொல்லிக் கொடு ஸ்ருதி.  நீ இங்க இருக்கும் போதே நாங்க நிறைய விளையாட்டை கத்துக்கறோம். அப்ப தான் நீ லீவு முடுஞ்சு ஊருக்கு போனால் கூட, நாங்க இதை எல்லாம் விளையாடுவோம்.  அதுவும் இப்ப படிக்கற நம்மளை மாதிரி பசங்களுக்கு கண்ல பிரச்சனை வந்து, இந்த வயசுலயே கண்ணாடி போடற மாதிரி இருக்குமேலும் படிக்க…

kichukichu

சிறுவர் சிறுமியர் அனைவரும் அபிநயா வீட்டுக்குப் படையெடுத்தார்கள். “ஏன் அபி இன்னும் உனக்கு கால் புண் சரியாகலயா?” என்றாள் லக்க்ஷனா. “இன்னும் லேசா வலி இருக்கு லக்க்ஷனா” என்றாள் அபிநயா. “லேசாத்தானே வலி இருக்குன்னு சொல்றே, ஏன் விளையாட வரல, நாங்க எல்லாரும் இவ்வளவு நேரமாக உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தோம். இன்று சனிக்கிழமை வேற, ரொம்ப போரடிக்குது. ஸ்ருதியிடம் விளையாட்டுக் கத்துக்கிடதுல இருந்து புதுசு புதுசா விளையாட ஆசையா இருக்குடி.மேலும் படிக்க…

pallanguzhi 1

பல்லாங்குழி 3 கிரௌண்டில் பாதிப் பேர் குலை குலையா முந்திரிக்காவும், பாதிப் பேர் பச்சைக் குதிரையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மெல்ல நடந்து அபிநயா அபிநவுடன் கிரௌண்டிற்க்கு வந்த ஸ்ருதி, அனைவரையும் பார்த்து, “எங்க அக்காவுக்கு காலில் புண் இருக்கு,  அவங்களால ஓடி விளையாட முடியாது,  அதனால உட்காந்து தான் விளையாடப் போறோம்” என்றாள். “எப்படிப் புண்ணாச்சு அபி” என்றாள் ஆதிரா. “கதவுல இடிச்சுக்கிட்டேன்” என்று அபிநயா சொல்லவும், பார்த்து போகக்மேலும் படிக்க…

pachaikuthirai 1

விளையாட்டை முடித்துக் கொண்டு அண்ணா அக்கா உடன் சந்தோசமாக வீட்டிற்கு வந்த ஸ்ருதி, பெரியம்மாவை கட்டிக்கொண்டு, “பெரியம்மா இங்கே அண்ணா, அக்கா எல்லாரும் என்கூட ஜாலியா விளையாடறாங்க. எல்லாரும் நல்லா பழகுவாங்க, எனக்கு இங்கே ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா, எல்லாருமே விளையாட வந்தாங்க” என்று கண்களில் ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருந்தாள்.  “அப்படியா? ஸ்ருதிகுட்டி, இதுக்குப் போய் நீ காலைல அவ்ளோ வருத்தப்பட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன, உனக்கு என்ன தேவையோமேலும் படிக்க…

kola kolaya

சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிரகதி, தன் தங்கை மகள் ஸ்ருதி மட்டும் வெளியில் சோர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவள் அருகில் போய் அமர்ந்தாள். “என்னடா குட்டி இங்க வந்து உட்கார்ந்து விட்டாய், என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? அண்ணா அக்காகோட விளையாடலையா?”என்று கேட்டு விட்டுத் திரும்பி தன் குழந்தைகளை அழைத்தாள். “இதோ வரோம் மாம்” என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு போனில் அந்த அபார்ட்மென்ட்  பசங்களுடன், ஆன்லைன்மேலும் படிக்க…

thangai

பள்ளி முடிந்து வெளியில் வந்து பார்த்த வேலன் தன் தங்கை ஜோதியைக் காணாமல் பள்ளி முழுவதும் சுற்றி வந்தான். எங்கேயும் காணாமல் போகவே அவனுக்குப் பயம் அதிகரித்தது. ஏற்கெனவே அழுது கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது இன்னும் அழுகை அதிகமானது. எல்லா மாணவர்களும் சென்றிருக்க, ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியில் வந்தார்கள். வேலன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுடைய வகுப்பு ஆசிரியை தேவி, “என்ன வேலன் இன்னும் வீட்டிற்குப் போகலையா?, ஏன் அழுகிறாய்?” என்றார். அவரைப்மேலும் படிக்க…