சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.மேலும் படிக்க –>

தாத்தா! நீங்களே பாருங்க, எப்ப பாத்தாலும் சப்பாத்தியவே செய்றாங்க, எனக்கு புதுசா ஏதாவது சாப்ட வேணும்.

அவ்வளோ தானே! இன்னிக்கு சுனிதா ஒரு புது டிஷ் சொன்னா அதையே நாம்ப இப்போ செய்யலாம். சரியா.
மேலும் படிக்க –>

துளசிச் செடிகள் ரொம்ப சின்ன செடியா இருந்தாலும் அதிகமான அளவு கரியமில வாயுவை தனக்குள்ள எடுத்துகிட்டு அதிகமான அளவுக்கு ஆக்சிஜனை வெளியிடற ஒரு அற்புதத் தாவரம்.மேலும் படிக்க –>

தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>

வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>