ஃபாக் மற்றும் பாஸர்பார்ட்டவுட் இருவரும் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவ்டாவை கவனமாக ரயிலில் படுக்க வைத்தனர். சற்று நேரத்தில் ரயில் அலகாபாத்திலிருந்து பனாரஸ் (இன்றைய வாரணாசி) நகரை நோக்கிப் புறப்பட்டது. ரயில் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்தாள் அவ்டா.மேலும் படிக்க –>

ஒரு காட்டுல ஒரு ஆமை இருந்துச்சாம். அதோட குஞ்சு வந்து, “அம்மா அம்மா ஒரு கதை சொல்லுங்க” ன்னு சொல்லுச்சாம்.மேலும் படிக்க –>