“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தனமேலும் படிக்க –>

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு- சிறார் கதை ஆசிரியர்:- எலினார் கோர் தமிழாக்கம்:- ஆதி வள்ளியப்பன் இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர், 1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூலான Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகிதக் கொக்குகளும்) 1977 ல் வெளியாகி 15 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிரோஷிமா மீது, அமெரிக்காமேலும் படிக்க –>