வங்கியைக்‌ கொள்ளையடித்த கொள்ளைக்காரர் ஃபிலியாஸ் ஃபாக் தான் என்று முடிவு செய்து விட்டார் திரு. ஃபிக்ஸ். நிறைய தகவல்கள் சேகரிக்கலாம் என்று பாஸர்பார்ட்டவுட்டிடம் தொடர்ந்து உரையாடலை வளர்த்தார் ஃபிக்ஸ்.மேலும் படிக்க –>

(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)தமிழாக்கம் – ஞா.கலையரசி ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தைமேலும் படிக்க –>

இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை.மேலும் படிக்க –>

சூயஸ் கால்வாயில் இருந்து இன்னொரு நபரை அவர்களது பயணத்தில் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.மேலும் படிக்க –>

1872ல் வெளியான எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world in eighty days) என்ற நாவல், Journey to the centre of the earth உள்ளிட்ட அறிவியல் புனைவும், பயண அனுபவங்களும் நிரம்பிய பல நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னேயின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகும். மிகுந்த சுவாரசியமான இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க –>

டயானா சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள். மரிலாவும், ஆனியும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் புத்தகத்தைக் கீழே வைத்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் அம்மாவைப் போல கறுப்பு முடி, கறுப்புக் கண்கள்! அப்பாவை போல ரோஸ் நிறக் கன்னங்கள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம்!மேலும் படிக்க –>

ஒன்று கருமஞ்சளும் பழுப்பும் கலந்த சின்ன சின்னக் கட்டம் போட்ட பருத்தி உடை; இன்னொன்று கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சாட்டின் உடை; மூன்றாவது நீல ‘பிரிண்ட்’ போட்ட உடை. இவற்றை மரிலாவே தைத்து இருந்தார்.மேலும் படிக்க –>

அனைவர் மனதிலும் மகிழ்ச்சி இருந்தாலும் ராபர்ட்டாவிற்கு அன்று ஏதோ கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ நல்ல நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதாக மனதில் பட்டது. மேலும் படிக்க –>

“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>

சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>