“திருமதி லிண்டேவிடம் மன்னிப்பு கேட்காத வரை, உன் அறையிலேயே தான் நீ இருக்க வேண்டும்” என்று ஆனிக்குத் தான் கொடுத்து இருக்கும் தண்டனை பற்றி, மரிலா மாத்யூவிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை உணவுக்கு அவள் கீழே வராததால், ஆனி மோசமாக நடந்து கொண்ட அந்தச் சம்பவம் குறித்து, மரிலா அவரிடம் விவரித்தார்.மேலும் படிக்க –>

சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>

முன்னாடி ஒரு காலத்துல, முன்னாடின்னா ரொம்ப ரொம்ப முன்னாடி.
ரொம்ப ரொம்ப தொடக்க காலத்துல ஒரு வயதான மந்திரக்காரர் எல்லாத்தையும் தயார் செஞ்சிட்டு இருந்தார்.மேலும் படிக்க –>

ஆனி மரிலா வீட்டுக்கு வந்து, பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அங்கே இருந்த ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புதர்ச் செடியும் அவளுக்கு அத்துப்படி ஆகி விட்டன. ஆனி ஆப்பிள் தோட்டத்துக்குக் கீழ்ப் பக்கத்தில்  இருந்து ஒரு பாதை வெளியே போவதைக் கண்டுபிடித்தாள். அந்தச் சந்து வழியே வெளியேறி மேப்பிள் மரம் உட்பட, பல வகை மரங்கள் அடர்ந்து இருந்த பாதையின் கடைசி வரை சென்றாள். அங்கே இருந்த ஓடை, அதன் மேல்மேலும் படிக்க –>

“’நானும் மாத்யூவும் உன்னை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதாய் முடிவு செய்து இருக்கிறோம்” என்று மரிலா சொன்னதைக் கேட்டு, ஆனி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.மேலும் படிக்க –>

ரஷ்ய எழுத்தாளர் ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர் இவர்களுடைய வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு நாம் உதவ வேண்டும் மேலும் படிக்க –>

தனது பிறந்தநாளுக்கு பீட்டர் கொடுத்த ரயில் இன்ஜினை வைத்துக்கொண்டு வெகு நேரம் யோசித்தாள் ராபர்ட்டாமேலும் படிக்க –>

மரிலா திருமதி பிளிவெட்டிடம் சொன்னதைக் கேட்ட ஆனியின் முகம், சூரியன் உதயம் ஆகும் வானம் போல் பிரகாசமானது. மேலும் படிக்க –>

பணம் இல்லை என்பதால் அம்மாவிற்கு சிகிச்சை கிடைக்காமல் போகக் கூடாது என்று ராபர்ட்டா, ஃபிலிஸ் மற்றும் பீட்டருக்குப் புரிந்ததுமேலும் படிக்க –>