தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. மேலும் படிக்க –>

‘தருணின் பொம்மை’ என்பது முதல் கதை. ‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’, ‘எறும்புனா வைரஸ்’, ‘நீர்க்குமிழி சோப்’ போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த வானவில் கதைகளும், இதில் உண்டு. 6-9 வயதினர்க்கான சுவாரசியமான கதைகள். மேலும் படிக்க –>

இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற கதைப்புத்தகம்.மேலும் படிக்க –>

குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும், இயற்கையை விரும்பும் அனைவருக்குமானது படைப்புமேலும் படிக்க –>

6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.மேலும் படிக்க –>

ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. சிறார்களுக்கு இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது நமது கடமை. அதைக் கதைகள் மூலம் சொல்ல நேர்ந்தால் அவர்களிடம் விரைவில் சென்று சேரும் என்ற உண்மை நமக்கும் புரிகிறதுமேலும் படிக்க –>

செல்பேசியா,புத்தகமா என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அதற்கு ஒரு தீர்வையும் தேடுகிறார். நன்று. நீங்களும் வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே!மேலும் படிக்க –>