நிறங்கள் என்பவை இயற்கையின் அதிசயம் மட்டுமல்ல, அவை மனிதர்களுக்கு இயற்கை அளித்த மிகப் பெரிய பரிசு. ஏனென்றால், மனிதர்களும் இன்னும் சில உயிரினங்களும் நிறங்களைக் காணும் ஆற்றலை, தங்கள் பரிணாம வளர்ச்சியில்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.மேலும் படிக்க –>

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளதுமேலும் படிக்க –>

எல்லோருக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கத்தான் செய்கிறார். அதை மேலும் மெருகேற்றி தொடர்ந்து பழகுதல் மூலம் எப்படி நல்ல கதாசிரியராக உருவாக முடியும் என்று ஆசிரியர் விளக்குகிறார். மேலும் படிக்க –>

இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. மேலும் படிக்க –>

சித்திரக் கதைகளைத் தரும்போது கரங்கோர்த்த ஓவியர்களோடு சேர்ந்து நடத்திய ஓவிய விருந்துகள் என்று ‘வாண்டு மாமா’ அந்த நாளைய ஒவ்வொரு சிறுவரது இல்லத்திலும் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.மேலும் படிக்க –>

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம்.மேலும் படிக்க –>

பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், இந்நூல் விவரிக்கிறது. இதன் ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.மேலும் படிக்க –>

தற்காலத்தில் குழந்தைகளுக்காக குழந்தைகளே எழுதுவது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.மேலும் படிக்க –>