சூயஸ் கால்வாயில் இருந்து இன்னொரு நபரை அவர்களது பயணத்தில் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.மேலும் படிக்க –>

1872ல் வெளியான எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world in eighty days) என்ற நாவல், Journey to the centre of the earth உள்ளிட்ட அறிவியல் புனைவும், பயண அனுபவங்களும் நிரம்பிய பல நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னேயின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகும். மிகுந்த சுவாரசியமான இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க –>

அனைவர் மனதிலும் மகிழ்ச்சி இருந்தாலும் ராபர்ட்டாவிற்கு அன்று ஏதோ கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ நல்ல நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதாக மனதில் பட்டது. மேலும் படிக்க –>

சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!மேலும் படிக்க –>

ரஷ்ய எழுத்தாளர் ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர் இவர்களுடைய வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு நாம் உதவ வேண்டும் மேலும் படிக்க –>

தனது பிறந்தநாளுக்கு பீட்டர் கொடுத்த ரயில் இன்ஜினை வைத்துக்கொண்டு வெகு நேரம் யோசித்தாள் ராபர்ட்டாமேலும் படிக்க –>

பணம் இல்லை என்பதால் அம்மாவிற்கு சிகிச்சை கிடைக்காமல் போகக் கூடாது என்று ராபர்ட்டா, ஃபிலிஸ் மற்றும் பீட்டருக்குப் புரிந்ததுமேலும் படிக்க –>

ரயில் நிலையத்தைத் தவிர குழந்தைகளுக்கு ராபர்ட்டா, பீட்டர், ஃபிலிஸ் மூவருக்கும் பொழுது போக்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லைமேலும் படிக்க –>

ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>