இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே  நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியதுமேலும் படிக்க –>

இந்த மாத பூஞ்சிட்டு இதழில் நிறைய கதைகள் இருக்கின்றன. உங்களைப் போல ஒரு சுட்டி👧 எழுதிய✍️ கதைத் தொடர் ,”நாலு கால் நண்பர்கள்🐇🐅🐘🦘 ஆரம்பமாகிறதுமேலும் படிக்க –>

“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தனமேலும் படிக்க –>

உங்களுக்குப் பிடித்த பகுதிகளோடு வந்திருக்கும் பூஞ்சிட்டின் ஏப்ரல் மாத இதழைப் படிச்சிப் பார்த்து உங்க கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கமேலும் படிக்க –>