“என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ”
“ வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு அறிவிச்சுட்டாங்களே! ”
“ அப்படியா? அதுதான் இவ்வளவு சந்தோஷமா?
என்ன காரணத்துக்காகச் சீக்கிரம் லீவு விடறாங்களாம்? ”மேலும் படிக்க –>

எப்போது பார்த்தாலும் கண்களில் நீர். படுத்தாலே இருமல். தலையும் பாரமாக இருந்தது. சரியாக அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மா அவனுக்கு வெந்நீர் வைத்துத் தந்தார். ஆவி பிடிக்கக் கற்றுத் தந்தார். அப்பா நிறைய தண்ணீர் குடி, இளநீர் வாங்கி வந்தேன், அதை அருந்து என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.மேலும் படிக்க –>

தன் தோழியின் கதையை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த ராணி லேஇஸு தன் கோப்பையில் விழுந்த புழுவின் கூட்டைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ராணி தன் தேநீரைப் பருக கோப்பையை எடுத்தவர், “ ஐயோ என்ன இது” என்று பலமாகக் கத்தினார்.மேலும் படிக்க –>

நிறங்கள் என்பவை இயற்கையின் அதிசயம் மட்டுமல்ல, அவை மனிதர்களுக்கு இயற்கை அளித்த மிகப் பெரிய பரிசு. ஏனென்றால், மனிதர்களும் இன்னும் சில உயிரினங்களும் நிறங்களைக் காணும் ஆற்றலை, தங்கள் பரிணாம வளர்ச்சியில்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.மேலும் படிக்க –>

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவோசியேக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான்.மேலும் படிக்க –>

பச்சை நிறத்தில பானை மாதிரி பெரிய சைஸ்ல இருக்கும் இந்தப் பழம். பழத்தோட வெளிய இருக்கற தோல் பகுதி முழுக்க முள்ளு முள்ளா இருக்கும். ஆனா உள்ளுக்குள்ள இருக்கற ஒவ்வொரு சுளையும் நல்லா இனிப்பா இருக்கும்.மேலும் படிக்க –>

“ஓ! ஆனி! நான் என்ன பண்ணுவேன்? அந்த மோசமான ஜெர்டி இப்ப தனியா உட்கார்ந்து இருக்கா. பிலிப்ஸ் என்னை அவள் பக்கத்துல உட்கார வைச்சுடுவார். மறுபடியும் பள்ளிக்கு வா ஆனி!” இதைச் சொன்ன போது டயானா அழுது விடுவாள் போல் இருந்தது.
“இந்த உலகில் உனக்காக நான் எதை வேணுமானாலும் செய்வேன் டயானா. ஆனால் இதை என்னால செய்ய முடியாது. தயவு செஞ்சு இதை மட்டும் கேட்காதே” வருத்தத்துடன் சொன்னாள் ஆனி.
மேலும் படிக்க –>

“மயிலோட சிறகு காத்துல நாலா பக்கமும் பறந்து போயிடுச்சு மீனு.. இப்ப என்ன செய்யறது.. அந்த மயில் போன பாதைய எப்டி கண்டு பிடிக்கறதுன்னு புரீலயே..” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டு திகைத்து நின்றார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

அப்பா எலிப் பொறியின் தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில், வாங்கி வந்த மசால் வடையை மாட்டி, எலி எப்போதும் சுற்றிவரும் சமையலறை அலமாரிக்குப் பின் வைத்த பின், மூவரும் மின் விளக்கை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தனர்.மேலும் படிக்க –>