அந்த மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டது.
மேலும் படிக்க –>

சிற்றோடைகளிலிருந்து வந்த நீர் ஏரியை நிரப்பிக்கொண்டிருந்தது. வெயில் காலமாதலால், சிற்றோடையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது.மேலும் படிக்க –>

தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.மேலும் படிக்க –>

மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது.மேலும் படிக்க –>

அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.மேலும் படிக்க –>

“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.மேலும் படிக்க –>

முதியவர்களின் வீட்டுத் தோட்டம் நல்ல பெரியதாக இருந்தது. ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்த ஜாக்கிக்கு அந்த வீடு பிடித்துப் போனது. அந்தத் தோட்டத்தையே தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் ஒரு வாத்து தன்னுடைய முட்டைகளை ஒரு மரத்தின் கீழே இட்டு தினமும் அடை காத்து வந்தது. ஒவ்வொரு முட்டையாக உடைந்து அழகான வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் இலேசான மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.மேலும் படிக்க –>