பாரம்பரியக் கதைகள் – சாராவின் கனவுகள்
ஒவ்வொரு சனிக்கிழமையும் மைக்கேல், சந்தைக்குச் சென்று பால் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்து, தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். இருவரும் கிடைத்த வருமானத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாரா, எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னுடைய வேலைகளைச் செய்வாள். வேலை செய்யும் போது பாடிக்கொண்டே வேலை செய்வது அவளுடைய வழக்கம்.மேலும் படிக்க –>










