ஒரு பெரிய மரத்தடியில குட்டி குட்டியா நிறைய கார் பொம்மைகள் சிதறி கிடந்துச்சு. நிறைய கார் பொம்மைகள்.. நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு எல்லா நிறத்திலயும் இருந்தது.மேலும் படிக்க –>

எனக்கும் குளிருது. நல்லதா ஓர் இடம் கிடைச்சா போய் தூங்கலாம். மனுசங்க வீடு மாதிரி கதகதப்பா இருக்கனும் என்ற குரல் கேட்டது.மேலும் படிக்க –>

ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அனைவரும் அங்குமிங்குமாய் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்மேலும் படிக்க –>

சுஜியும், சுரேஷும் பள்ளி முடிந்து, அவர்கள் வேனுக்காக காத்திருந்த போது அங்கிருந்த மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>

நிலநடுக்கமே வந்தால் கூட சாயாத கோபுரம் கட்ட முடியும். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை தெரிந்து கொண்டால் உண்மை புரியும்.மேலும் படிக்க –>

ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.மேலும் படிக்க –>

பத்மினின்னு ஒரு குட்டி பொண்ணு. ரெண்டு வயசுதான் ஆகுது. ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு. இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல. அடுத்த வருசம்தான் அவள ஸ்கூல்ல சேக்கணும்னு அவங்க பாட்டி கட்டளையிட்டிருக்காங்க. அதனால அவ வீட்டுலதான் இருக்கா. அவ, வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.மேலும் படிக்க –>