கதைத்தோட்டம் (Page 5)

crows

பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது. அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒருமேலும் படிக்க…

adimurai

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கைமேலும் படிக்க…

poochandi

பஞ்சதந்திரக் கதைகள் அமுதா தன்னுடைய ஐந்து வயது மகள் யாழினிக்கு மொட்டை மாடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். இரவு நேரம். வானத்தில் பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது. ” நிலா நிலா ஓடிவா     நில்லாமல் ஓடிவா மலை மேல ஏறிவா     மல்லிகைப்பூ கொண்டு வா! “ என்று பாடிக்கொண்டே நிலாவைக் காட்டியபடி யாழினியைச் சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். யாழினியோமேலும் படிக்க…

elephant

பஞ்சதந்திரக் கதைகள் யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது. அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச்மேலும் படிக்க…

October Story

ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்மேலும் படிக்க…

cat hen

ஒரு கிராமத்தில் பூனையும் கோழியும் நண்பர்களாக இருந்தது. அது வசிக்கின்ற இடத்திற்கு அருகிலேயே பெரிய காடு இருந்ததுமேலும் படிக்க…

zombie

அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சிமேலும் படிக்க…

Thirudan

பிளாட்டில் தரைதளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல் மாடியில் இருக்கும் மாமாவின் சைக்கிளைக் காணோம்மேலும் படிக்க…