தன் தோழியின் கதையை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த ராணி லேஇஸு தன் கோப்பையில் விழுந்த புழுவின் கூட்டைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ராணி தன் தேநீரைப் பருக கோப்பையை எடுத்தவர், “ ஐயோ என்ன இது” என்று பலமாகக் கத்தினார்.மேலும் படிக்க –>

சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.மேலும் படிக்க –>

ரத்னாபுரி என்னும் ஊரில் சின்னன் என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சின்னி மிகவும் பேராசை பிடித்தவள்மேலும் படிக்க –>