பஞ்சதந்திர கதைகள் – கள்ளனும் அரக்கனும்
கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.மேலும் படிக்க –>
சொல்லின் செல்வன் செந்தில்
செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றவன். அவனுக்குக் குழந்தையில் இருந்து திக்குவாய்ப் பிரச்சினை இருந்து வந்தது. அதுவும் எப்போதெல்லாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறானோ, அப்போது அதிகமாகத் திக்க ஆரம்பித்து விடுகிறது.மேலும் படிக்க –>
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான்.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதைகள் – மூன்று ஆடுகளும் பூதமும்
கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.மேலும் படிக்க –>
பஞ்சதந்திரக் கதைகள் – தாயின் அன்பு
நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!மேலும் படிக்க –>
பஞ்ச தந்திரக் கதை – யானைகளும் எலிகளும்
அடர்ந்த வனம். அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது வனத்தின் ஊடே. காட்டில் வசிக்கும் பல்வேறு மிருகங்களும் நீர் அருந்த அந்த நதிக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதை – ராபின் பறவையும் சிறுவனும்
உலகத்தின் ஒரு கோடியில் இருந்தது அந்தப் பனிப்பிரதேசம். எப்போதும் பனி பொழிந்து கொண்டிருப்பதால் பயங்கரக் குளிர் இருக்கும் இடம்மேலும் படிக்க –>