அப்படியா சேதி? – சிறுவர் கதைகள்
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகளை எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.மேலும் படிக்க –>
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகளை எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளமை, இத்தொகுப்பின் சிறப்பு.மேலும் படிக்க –>
திருமதி ஸ்பென்சரைப் பார்ப்பதற்காக, குதிரை வண்டியில் மரிலாவும், ஆனியும் சென்றார்கள். கடற்கரை வழியாக வண்டி சென்றது.மேலும் படிக்க –>
‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.மேலும் படிக்க –>
ஆனி கண் விழித்த போது, நன்றாக விடிந்து இருந்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று, அவளுக்குப் புரியவில்லை.மேலும் படிக்க –>
கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில், இந்தச் சிறுவர் கதை நூலை வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க –>
வைஷாலி செஸ் விளையாட்டில், தமிழ் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.மேலும் படிக்க –>
நான் அதிகமாப் பேசறேனா? நீங்க நிறுத்தச் சொன்னா, நிறுத்தறேன்” என்றாள் ஆனிமேலும் படிக்க –>
இதில் குழந்தைகள் ரசிக்கக் கூடிய 10 கதைகள், இத்தொகுப்பில் உள்ளன. குழந்தைகளின் அன்பு நிறைந்த உலகை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கதையிது.மேலும் படிக்க –>
சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை கொண்டு இருந்தார்.மேலும் படிக்க –>
இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies