ஐஸ்கிரீம் பயணங்கள் – 2
போன மாதம் நிலா எப்படி உருவாச்சின்னு 4.5 பில்லியன் வருடங்கள் முன்னாடி போய் பார்த்தோம். இந்த மாதம் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் போய் செவ்வாய் கிரகத்தில் என்ன நடந்துச்சின்னு பார்க்கலாமா?மேலும் படிக்க –>
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.
போன மாதம் நிலா எப்படி உருவாச்சின்னு 4.5 பில்லியன் வருடங்கள் முன்னாடி போய் பார்த்தோம். இந்த மாதம் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் போய் செவ்வாய் கிரகத்தில் என்ன நடந்துச்சின்னு பார்க்கலாமா?மேலும் படிக்க –>
இந்த அண்டம் முழுக்க நம் அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப் போறேன். இந்த பயணங்கள்தான் ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’.மேலும் படிக்க –>
ஒரு ஊருல, ஒருஅழகான வீடு. அந்த வீட்டுல ஒரு விரிசலும் , , அழிப்பானும் நெருங்கின நண்பர்களா இருந்தாங்க..மேலும் படிக்க –>
எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?மேலும் படிக்க –>
நாம் அதிகம் சோடா போன்ற திரவங்களைக் குடித்தால், அது நம் பற்களில் உள்ள கால்சியத்தைக் கரைக்கும். கிருமிகள் எளிதாக அரிக்கக் கூடியதாக நம் பற்கள் மாறிவிடும்.மேலும் படிக்க –>
ஒரு ஊர்ல ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கே பல வகையான உணவுகள் இருந்துச்சு.மேலும் படிக்க –>
இரவுவிளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?” அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள். “ஒரு ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.” “ம்….” “ஒருமேலும் படிக்க –>
அந்த ஜோம்பிக்கு எப்போவும் போல அன்றும் பயங்கர பசி. அந்த பாட்டியைப் பார்த்ததும் லபக்குன்னு தூக்கிட்டு அங்கே இருந்த ஒரு சின்ன பாறை மேல ஏறி உட்கார்ந்துச்சிமேலும் படிக்க –>
அனுவும் வினுவும் அமைதியாக படுத்திருக்க, அனு பக்கத்தில் அப்பா படுக்க, வினு பக்கத்தில் அம்மா படுத்தார். ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு, இரவு விளக்கை ஒளிரவிட்டபடி கேட்டார் அப்பா , “இன்னைக்கு யார் கதை டர்ன்? அப்பாவா? அம்மாவா?” “அம்மா!” “என்ன அனு?” “அது ஒன்னுமில்லை.. இன்னைக்கு நான் கதை சொல்லவா?” “ஹை.. சூப்பர். நீயே சொல்லு. என்ன வினு, ஓகேவா?” “ம்ம்..” இது வினு. “என்ன வினு.. சவுண்ட் ரொம்ப கம்மியாமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies