சஷ்டிகாவைத் தாண்டிச் செல்லும் போது, வேண்டுமென்றே, சுபாஷினி மேசை மேல் வைத்திருந்த சஷ்டிகாவின் பென்சில் மட்டும் வண்ணக் குப்பிகளைத் தட்டி விட்டாள்.மேலும் படிக்க –>

“என்ன பச்ச கலர்ல பட்டன் இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே அதை அழுத்தி விட்டான். உடனே அந்த ஸ்பேஸ் ஷட்டில் உயிர் பெற்றுக் கிளம்பி விண்ணில் பறக்கத் தொடங்கியது.மேலும் படிக்க –>

மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது தாத்தாவுக்கும் மறந்து போனது.மேலும் படிக்க –>

மதி, “நீ மட்டும் பாக்குறே? எனக்கும் வழி விடு! நானும் யானையை பாக்கணும்.” என்றாள்.
“கத்தாதே! மதி! உள்ளே வந்துடப் போகுது.” என்று பயமுறுத்தினான் வருண்.மேலும் படிக்க –>