அப்பா எலிப் பொறியின் தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில், வாங்கி வந்த மசால் வடையை மாட்டி, எலி எப்போதும் சுற்றிவரும் சமையலறை அலமாரிக்குப் பின் வைத்த பின், மூவரும் மின் விளக்கை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தனர்.மேலும் படிக்க –>

ஃபாக் மற்றும் பாஸர்பார்ட்டவுட் இருவரும் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவ்டாவை கவனமாக ரயிலில் படுக்க வைத்தனர். சற்று நேரத்தில் ரயில் அலகாபாத்திலிருந்து பனாரஸ் (இன்றைய வாரணாசி) நகரை நோக்கிப் புறப்பட்டது. ரயில் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்தாள் அவ்டா.மேலும் படிக்க –>

ஒரு காட்டுல ஒரு ஆமை இருந்துச்சாம். அதோட குஞ்சு வந்து, “அம்மா அம்மா ஒரு கதை சொல்லுங்க” ன்னு சொல்லுச்சாம்.மேலும் படிக்க –>

ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.மேலும் படிக்க –>