நில் கவனி செல்!
ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம்மேலும் படிக்க –>
மனக்கணக்கும் மங்களாப் பாட்டியும் !
கோடை விடுமுறையில் வெளியூர் எங்கும் போகவில்லை அபிஜித். அவன் அம்மா அப்பா இருவருக்குமே கடுமையான பணிச்சுமை. விடுப்பு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.மேலும் படிக்க –>
சோனியின் சனடோரா
ஒரு அழகிய மலைப் பிரதேசத்தின் அடிவாரத்தில் அமைந்திருந்தது “ஜுமரியா” என்ற கிராமம்மேலும் படிக்க –>
குற்றமே தண்டனை – நிர்மலன்
பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலனை தோட்டத்தில் இருந்த மாமரத்தில் ஏற்பட்ட சலசலப்பு ஒன்று ஈர்த்ததுமேலும் படிக்க –>
காட்டுப்பயணம்
உலகின் எண்ணற்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் மற்றும் மீன் இனங்கள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இவர்களது தோழி ப்ரீத்திக்கா வசிக்கிறாள். அஸ்வினி, யாழினி, தனு மற்றும் வர்ஷினியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.மேலும் படிக்க –>
அடிமை உணவு
எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறைய அணில்கள், தவிட்டுக் குருவிகள், காகங்கள் கத்திக் கொண்டிருந்தன.மேலும் படிக்க –>
வரிக்குதிரையின் வழக்கு
தாயார் வேலைக்கு சென்ற பிறகு மொத்த பொம்மைகளையும் அடுக்கி வைத்து அதோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள்.மேலும் படிக்க –>
நிறம் மாறிய டைனோசர்
எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>
ராமியின் காரி
மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>










