உலகின் எண்ணற்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் மற்றும் மீன் இனங்கள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இவர்களது தோழி ப்ரீத்திக்கா வசிக்கிறாள். அஸ்வினி, யாழினி, தனு மற்றும் வர்ஷினியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.மேலும் படிக்க –>

எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறைய அணில்கள், தவிட்டுக் குருவிகள், காகங்கள் கத்திக் கொண்டிருந்தன.மேலும் படிக்க –>

தாயார் வேலைக்கு சென்ற பிறகு மொத்த பொம்மைகளையும் அடுக்கி வைத்து அதோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள்.மேலும் படிக்க –>

எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க.மேலும் படிக்க –>

மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.மேலும் படிக்க –>

சஷ்டிகாவைத் தாண்டிச் செல்லும் போது, வேண்டுமென்றே, சுபாஷினி மேசை மேல் வைத்திருந்த சஷ்டிகாவின் பென்சில் மட்டும் வண்ணக் குப்பிகளைத் தட்டி விட்டாள்.மேலும் படிக்க –>

“என்ன பச்ச கலர்ல பட்டன் இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே அதை அழுத்தி விட்டான். உடனே அந்த ஸ்பேஸ் ஷட்டில் உயிர் பெற்றுக் கிளம்பி விண்ணில் பறக்கத் தொடங்கியது.மேலும் படிக்க –>

சந்திரக்கோட்டை என்னும் வனத்தில் சீலோ என்ற குரங்கு தன் பெற்றோருடன் வசித்து வந்தது. சீலோ மிகுந்த புத்தி கூர்மை கொண்ட குரங்கு. சிறு வயது முதலே தன் பெற்றோருடன் சந்திரக்கோட்டை வனத்தில் விலங்குகளுக்காக இருக்கும் நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும்.மேலும் படிக்க –>

அது ஒரு மீனாட்சி நாடு. ஆமா அந்த கடல் பகுதியில இருக்கிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து அவங்க தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் டால்பின அவங்க தலைவரா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.மேலும் படிக்க –>

செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றவன். அவனுக்குக் குழந்தையில் இருந்து திக்குவாய்ப் பிரச்சினை இருந்து வந்தது. அதுவும் எப்போதெல்லாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறானோ, அப்போது அதிகமாகத் திக்க ஆரம்பித்து விடுகிறது.மேலும் படிக்க –>