“என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ”
“ வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு அறிவிச்சுட்டாங்களே! ”
“ அப்படியா? அதுதான் இவ்வளவு சந்தோஷமா?
என்ன காரணத்துக்காகச் சீக்கிரம் லீவு விடறாங்களாம்? ”மேலும் படிக்க –>

அப்பா எலிப் பொறியின் தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில், வாங்கி வந்த மசால் வடையை மாட்டி, எலி எப்போதும் சுற்றிவரும் சமையலறை அலமாரிக்குப் பின் வைத்த பின், மூவரும் மின் விளக்கை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தனர்.மேலும் படிக்க –>

ஒரு காட்டுல ஒரு ஆமை இருந்துச்சாம். அதோட குஞ்சு வந்து, “அம்மா அம்மா ஒரு கதை சொல்லுங்க” ன்னு சொல்லுச்சாம்.மேலும் படிக்க –>

ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம்மேலும் படிக்க –>

கோடை விடுமுறையில் வெளியூர் எங்கும் போகவில்லை அபிஜித். அவன் அம்மா அப்பா இருவருக்குமே கடுமையான  பணிச்சுமை. விடுப்பு ஏதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.மேலும் படிக்க –>

பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலனை தோட்டத்தில் இருந்த மாமரத்தில் ஏற்பட்ட சலசலப்பு ஒன்று ஈர்த்ததுமேலும் படிக்க –>

உலகின் எண்ணற்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் மற்றும் மீன் இனங்கள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இவர்களது தோழி ப்ரீத்திக்கா வசிக்கிறாள். அஸ்வினி, யாழினி, தனு மற்றும் வர்ஷினியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.மேலும் படிக்க –>

எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறைய அணில்கள், தவிட்டுக் குருவிகள், காகங்கள் கத்திக் கொண்டிருந்தன.மேலும் படிக்க –>