“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?” “உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!” “இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?” “வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?” “ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!” “முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!” “டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான்மேலும் படிக்க –>

    “பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்” “வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?”  “ஆங் பாட்டி! சரி‌ எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”.     “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்?   “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி”  “அப்படியா சரி சரி, நீங்க போயிமேலும் படிக்க –>

    “அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா. துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர். “பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப்  பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்தமேலும் படிக்க –>

“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!” “வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி “ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.” வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…” தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்கமேலும் படிக்க –>