இதழ் – 3

Muthu Muthai

இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)  நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவாமேலும் படிக்க…

kannadi

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன. அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும். அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர்.மேலும் படிக்க…

America

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இந்த கொரோனா வந்ததும்  வந்தது! ஒரு இடத்துக்கும் போக முடியல.. அப்படியே போனாலும் முன்ன மாதிரி நிம்மதியா போய்ட்டு வர முடியல! பீச், பூங்கா, திரையரங்கம், நமக்கு பிடிச்ச கடைல நமக்கு பிடிச்ச சாப்பாடு இப்படி எல்லாத்தையுமே பழையபடி ரசிக்க கொஞ்சம் பீதியாத்தானே இருக்கு! அதுக்காக  அப்படியே  உக்கந்துர முடியுமா..! நம்ம  பூஞ்சிட்டு வழியா மாசாமாசம் நம்ம செல்ல வாண்டுக் கூட்டத்த ஒருமேலும் படிக்க…

ozone e1600235559940

ஹாய் சுட்டீஸ்!  இந்த செப்டம்பர் மாதத்தில், நம்ம நாட்டில, ஆசிரியர்கள் தினம் கொண்டாடற மாதிரி, உலக அளவில இன்னொரு முக்கியமான நாளையும் கொண்டாடறாங்க, அது என்ன தெரியுமா?  செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம் ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனைப் பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன்மேலும் படிக்க…

omelette

“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?” “உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!” “இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?” “வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?” “ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!” “முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!” “டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான்மேலும் படிக்க…

nila nila

நிலா நிலா ஓடி வா! வெள்ளை நிலா ஓடி வா! பிள்ளை முகம் மலர வா! பால் அமுது ஊட்ட வா! நிலா நிலா ஓடி வா! வெள்ளி நிலா ஓடி வா! அல்லி மலர் பூக்க வா! துள்ளி அலை குதிக்க வா! நிலா நிலா ஓடி வா! நிலாப் பாட்டி ஓடி வா! நிலாச் சோறு தின்ன வா! சுட்ட வடை எடுத்து வா! நிலா நிலாமேலும் படிக்க…

iodine

பிண்டு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே நான் உங்க பிண்டு வந்திருக்கேன்!” “ஹலோ செல்லகுட்டீஸ்! நான் உங்க அனு வந்திருக்கேன்” பிண்டு, “அனு குட்டி உனக்கு எந்த காய்கறி ரொம்ப பிடிக்கும் சொல்லு பார்க்கலாம்?” அனு, “எனக்கு பொட்டேட்டோ தான் ரொம்ப பிடிக்கும் பிண்டு” பிண்டு, “சூப்பர் எனக்கும் உருளைக்கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நம்ம அதை வெச்சு ஒரு வித்தியாசமான சோதனையை செய்யப்போறோம்”. “என்ன பிண்டு அது! அதற்கு தேவையானமேலும் படிக்க…

unnamed

சிறார் எழுத்தாளர் திரு கன்னிக்கோவில் ராஜா அவர்களின் யூடியூப் காணொளி இது.  இதில் அவர் எழுதிய கதைகளைக் கேட்டு மகிழலாம்.  அக்கதைகளை வாசித்த குழந்தைகளும், அழகாகக் கதை சொல்கின்றனர்.  குழந்தைகள் கதை எழுதப் பயிற்சியும் தருகின்றார்.  குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொலி காட்சிகள்!  கண்டும், கேட்டும் இன்புறுங்கள். இணைப்பு:-  https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4g ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.comமேலும் படிக்க…

thedal

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க…

savithri 1

குழந்தைகளே!?  இவர் யார் தெரியுமா?, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது,  உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி.. இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.  இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.    அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண்மேலும் படிக்க…