இதழ் – 3 (Page 2)

Dinosaur 3

அன்று மலர் எல்லாருக்கும் முன்னதாகவே பூங்காவுக்கு வந்து விட்டாள். சிறிது நேரங் கழித்து கதிர், கயல், முத்து, வினோத் ஆகிய நால்வரும் ஒவ்வொருவராக வந்தனர். “இன்னிக்கு எல்லாருக்கும் முன்னாடி, மலர் வந்துடுவான்னு நெனைச்சேன்.  அது சரியாயிடுச்சி”. என்றான் முத்து. “அப்பிடியென்ன விசேஷம் இன்னிக்கு?”  என்றான் பாபு. “விலங்குகளைக் கொன்னு திங்கிற, டைனோசர் பத்தி, இந்த மாசம் சிட்டு சொல்றேன்னு சொன்னுச்சில்ல, அதைக் கேட்கிறதுக்காகத் தான்  முன்னாடியே வந்துட்டா?” “ஓ! அதானாமேலும் படிக்க…

Gift Download PNG

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் உலக மாணவர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/09/highlights/announcements-3/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப்மேலும் படிக்க…

malaikottai

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க…

Icecream Bootham

வணக்கம் செல்ல பூஞ்சிட்டுகளே !!! இந்த மாத இது எப்படி இருக்கு பகுதில நாம பாக்கப்போறது ஒரு குட்டி சிறார் நாவல்! என்ன பேரு?   ஐஸ்க்ரீம் பூதம் எழுதினது யாரு?  எழுத்தாளர் பா ராகவன் யாரெல்லாம் படிக்கலாம்? தமிழ்ல  நல்லா வாசிக்க தேர்ந்த எல்லா குட்டீஸும் படிக்கலாம். குறிப்பா சொல்லணும்ன்னா 8 வயசுல இருந்து படிக்கலாம். 8 வயதுக்கு கம்மியா இருக்கிற குட்டீஸுக்கு அவங்க பெற்றோர் வாசிச்சுக் காட்டலாம். என்னமேலும் படிக்க…

vidukathai

1. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு, கால் அல்ல. அவன் யார்?  2. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?  3. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை, அது என்ன 4. கை பட்டதும் சிணுங்குவான், கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்? 5. முப்பத்திரெண்டு சிப்பாய், நடுவே மகராசா, அவர்கள் யார்? — பதில்கள் அடுத்த பக்கத்தில் S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computerமேலும் படிக்க…

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…

parangikai Halwa

    “பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்” “வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?”  “ஆங் பாட்டி! சரி‌ எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”.     “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்?   “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி”  “அப்படியா சரி சரி, நீங்க போயிமேலும் படிக்க…

maina

குட்டிச் செல்லங்களே!  பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!  இம்மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், பறவையின் பெயர் மைனா. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இது எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பறவை. மைனா என்பது ஹிந்தி சொல். தமிழ் இலக்கியங்களில் ‘நாகணவாய்ப்புள்,’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உடல் அடர்ந்த காப்பிக்கொட்டை நிறம், தலையும் கழுத்தும் கறுப்பு, வாளுக்கடியில் வெள்ளை, கண்ணைச் சுற்றி மஞ்சளாக இருக்கும். புறா, காக்கா, சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில்மேலும் படிக்க…

ada aamampa

1. சிட்டு! வானம் ஏன் நீலமாகத் தெரிகின்றது?   சதீஷ், திருச்சி. நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் (atmosphere) இருக்கின்றது. இதையே நாம் வானம் என்று குறிப்பிடுகின்றோம்.  சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில், சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பலநிறக் கதிர்கள் உள்ளன.  அந்த ஒளிக்கதிர், காற்று மண்டலம் வழியாக, பூமியை நோக்கி வரும் போது, சிதறுகின்றது.  குறுகிய அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறக்கதிர்கள், அதிக சிதறலுக்குமேலும் படிக்க…

chutti

குழந்தைகளின் குதூகலம் ‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர்.  பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது.  ‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை.  “பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..” மேலும் படிக்க…